அன்புத் தமிழ் நெஞ்சங்களே!
வருகின்ற பேரவைத் திருவிழாவை முன்னிட்டு ராலே நகர மேயர் தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் ஒரு மகிழ்வான செய்தியைத் தந்திருக்கிறார்கள். அது என்னவென்றால், திருவிழா நிகழவிருக்கும் வாரயிறுதியை "தமிழ்ச்சங்கங்களின் வாரயிறுதி (Tamil Sangams Weekend)" என்று அறிவித்திருக்கிறார்.
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களையும், அவர்தம் திருவிழாவையும் அங்கீகரிக்கும் நோக்கிலும் வெளிவந்திருக்கும் அவரது சிறப்பு அறிக்கையை உங்களோடு மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறோம். சிறப்பாக ஒழுங்கு செய்யப்படும் விழாவினில் கலந்துகொண்டு இன்புறுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். பேரவையின் விழா குறித்த விபரங்களை எங்களது இணையத்தளத்தில் காணலாம்.
ராலே நகர மேயரின் அறிக்கை கீழே:
வருகின்ற பேரவைத் திருவிழாவை முன்னிட்டு ராலே நகர மேயர் தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் ஒரு மகிழ்வான செய்தியைத் தந்திருக்கிறார்கள். அது என்னவென்றால், திருவிழா நிகழவிருக்கும் வாரயிறுதியை "தமிழ்ச்சங்கங்களின் வாரயிறுதி (Tamil Sangams Weekend)" என்று அறிவித்திருக்கிறார்.
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களையும், அவர்தம் திருவிழாவையும் அங்கீகரிக்கும் நோக்கிலும் வெளிவந்திருக்கும் அவரது சிறப்பு அறிக்கையை உங்களோடு மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறோம். சிறப்பாக ஒழுங்கு செய்யப்படும் விழாவினில் கலந்துகொண்டு இன்புறுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். பேரவையின் விழா குறித்த விபரங்களை எங்களது இணையத்தளத்தில் காணலாம்.
ராலே நகர மேயரின் அறிக்கை கீழே:

No comments:
Post a Comment