Saturday, June 30, 2007

பேரவையில் வலைப்பதிவர் கருத்தரங்கம் - எப்போது?

அன்பு வலை நண்பர்களே,
வணக்கம்!
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் தமிழ்மணம் முதன் முறையாக வலைப்பதிவர் கருத்தரங்கை நடத்தவிருக்கின்றது. இதற்கான நேரம் இப்போது தெரியவந்துள்ளது.

8ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, காலை 9.30 முதல் 11.30 வரை இரண்டு மணி நேரங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் போது வலைப்பதிவர்களின் சந்திப்பும் அத்துடன் கருத்தரங்கமும் நடக்கவிருக்கின்றன. வட அமெரிக்கா வாழ் வலைப்பதிவர்களையும், வலைப்பதிவில் ஆர்வமுள்ள யாவரையும் கலந்துகொள்ளவும், உரையாற்றவும் அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்
ஒருங்கிணைப்பாளர்கள்

முந்தைய பதிவு

ஒருங்கிணைப்பாளர் தொடர்பு:
பாஸ்டன் பாலாஜி (bsubra at gmail dot com)
மயிலாடுதுறை சிவா (sivaakumar at gmail dot com)
இலவசக் கொத்தனார் (elavasam at gmail dot com)
சுந்தரவடிவேல் (sundara at gmail dot com)
சங்கரபாண்டி (sornam at gmail dot com)

1 comment:

Geetha Sambasivam said...

வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாய் நடக்க வாழ்த்துக்கள்.